உயர் மின்கோபுரம்

img

விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பு.... பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி செப்.7ல் போராட்டம்... பெ.சண்முகம்....

நிலம், மரங்கள், பயிர்கள், கட்டிடங்கள்ஆகியவற்றிற்கு அரசு தீர்மானித்த தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் முழுமையாக செலுத்திய பிறகே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். ....

img

விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க காவல்துறை மூலம் விவசாயிகளை ஒடுக்குவதா?

அச்சமடைந்துள்ள விவசாயிகள் தங்களின் நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எவ்வித முன் அறிவிப்புமின்றி காவல்துறையினர் உதவியுடன் விவசாயிகளின் நிலத்தில் அத்துமீறி காவல் துறையினர் உதவியுடன் பவர்கிரிட் அதிகாரிகள்நுழைவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

;